ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம்
ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் அல்லது ஏ. வி. பாலம் என்பது தமிழ்நாட்டின் மதுரை மாநகரின் வட கரையில் உள்ள கோரிப்ப்பாளையம் பகுதியையும், தென் கரையில் உள்ள யானைக்கல் பகுதியையும் இணைக்கும் வகையில், பிரித்தானிய இந்திய ஆட்சியின் போது வைகை ஆற்றின் மீது மேம்பாலம் கட்டப்பட்டு, 9 டிசம்பர் 1889 அன்று திறக்கப்பட்ட மதுரை நகரத்தின் முதல் மேம்பாலம் ஆகும்.
Read article
Nearby Places

மதுரை
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்
கோரிப்பாளையம் (மதுரை)
மதுரையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

சிம்மக்கல், மதுரை
மதுரையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

யானைக்கல், மதுரை
மதுரையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

கீழ வாசல், மதுரை
மதுரையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
நெல்பேட்டை
மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
ஆழ்வார்புரம்
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
மதுரை நவநீத கிருஷ்ணன் கோயில்